Testing Post-1
வடக்கு முதலமைச்சரின் மக்கள் நலன் சார்ந்த முடிவு மக்கள் மத்தியில் திருப்தி அடையசெய்துள்ளது என்றே சொல்ல வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
யாழ்ப்பாண மன்னர் காலத்தை அடுத்து ஈழத்தில் தமிழர்களுக்கென அமையப் பெற்ற உள்ளூர் அரசான வடக்கு மாகாண சபையின் முதல்வர் கௌரவ நீதிபதி க.வி. விக்னேஸ்வரனின் மக்கள் நலன் சார்ந்த முடிவு வடக்கு மக்களை திருப்தியடைய செய்துள்ளது.
Testing Post-1
Reviewed by Unknown
on
June 14, 2017
Rating: